கடந்த மாதம் மார்ச் 30 ஆம் தேதி அன்று பண்ணாரி அம்மன் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரியில் படித்த நான்காம் ஆண்டு துகிலியியல் துறை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியில் இருந்து பிரியா விடை பெற்று சென்றனர்.
அவர்களுன் எடுத்த சில புகைப்படங்களை இத்தோடு இணைத்துள்ளோம்.